இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்

நேற்று (செப்டம்பர் 20) ஜனாதிபதியின் செயலாளரான ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்கவினால்  குறிப்பிட்ட சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றுவது குறித்து வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதற்கிணங்க மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகள்,பெற்றோலிய உற்பத்திகள், எரிபொருள் விநியோகம் மற்றும் சேவைகள் என்பன அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க