உள்நாட்டு செய்திகள்புதியவை

வாகன நெரிசலினால் மாற்றுவழியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

மரைன் டிரைவ் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல்
காணப்படுவதால் வாகன சாரதிகளுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதன்படி, கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் காலி வீதி யைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன, காலியை நோக்கி பயணிப்பவர்கள் டூப்ளிகேஷன் வீதியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்து தெரிவிக்க