Uncategorized

கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களில் 8 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது ।

பாணந்துறை குருநாகல் செட்டிகுளம் கேகாலை மொனராகலை ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன।

கருத்து தெரிவிக்க