விளையாட்டு செய்திகள்

“எம்பாப்வே” போட்டித்தடைக்கு ஆளானார்

பிஎஸ்ஜி அணியின் கால்பந்தாட்ட வீரர், எம்பாப்வே, மூன்று போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் வீரரான இவர், ஜெர்மனியின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.

அண்மையில் நடைபெற்ற பிரெஞ் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் எதிரணி வீரர் ஒருவருடன் மோசமான முறையில் பிழையாக விளையாடினார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்

இதனையடுத்தே பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம், எம்பாப்வேக்கு போட்டி தடையை விதித்துள்ளது.

கருத்து தெரிவிக்க