விளையாட்டு செய்திகள்

டென்னிஸ்ஸில் இந்திய வீரர்,இறுதிப்போட்டிக்கு செல்கிறார்

ஜேர்மனில் நடைபெறும் திறந்தநிலை டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் திவிஜ் சரண் மற்றும் பிரேசிலின் மார்சலோ ஆகியோர் இரட்டையர் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இருவரும், அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரிய மற்றும் குரேசியா போட்டியாளர்களை எதிர்த்தாடினர்.

இதில் அவர்கள், 6க்கு3 3க்கு6 10க்கு4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்

கருத்து தெரிவிக்க