உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘ராஜ­பக்ஷ குடும்­பத்தில் பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­துவதில்லை’

அத்­துடன் ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை. ஈடு­ப­டுத்­தப்­போ­வ­து­மில்லை. என முன்னாள் சபா­நா­ய­கரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சமல் ராஜ­பக்ஷ தெரிவித்துள்ளார்.

வீர­கே­ச­ரிக்கு நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்க்­கட்­சிகள் இவ்­வாறு பல இட்­டுக்­க­தை­களை கூறி பிர­சாரம் செய்து வரு­கின்­றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தேர்தலில் எந்­த­வி­த­மான நெருக்­க­டி­களும் ஏற்­ப­டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க