உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அணைத்து இன மக்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்

அணைத்து இன மக்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த சரியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் கூறியுள்ளார்.

மக்களிடையே உள்ள தவறான புரிதல்களை நீக்கி ஒரு நாடு ஒரே தேசம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹாவில் உள்ள பெனடிக்ட் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் இவர் கலந்துகொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க