உள்நாட்டு செய்திகள்புதியவை

மொறகாஹேன பகுதியில் கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

மொறகாஹேன, கொறலஇம பிரதேசத்தில் வயல் வெளியில் காணப்பட்ட கிணறு ஒன்றில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

63 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழப்பு தொடர்பில் மொறகாஹேன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க