உள்நாட்டு செய்திகள்புதியவை

ஹெரோயினுடன் பேலியகொட பகுதியில் ஒருவர் கைது

பேலியகொட, தரமடுவத்த பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைபின் போது இவர் கைது செய்யப்பட்டள்ளார்.

குறித்த நபரிடமிருந்து இருந்து 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

பேலியகொட பகுதியில் வசிக்கும் 28 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க