உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இருவர் கைது

திருகோணமலை – கொக்கிளாய் பிரதேசத்தில், தடைசெய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இருவரும் நேற்று கைது செய்யபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினரால் மேட்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க