உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் CID யினால் கைது

இராணுவ புலனாய்வு அதிகாரி சாமிக்க சுமித் குமார குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுரையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க