காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க