உள்நாட்டு செய்திகள்புதியவை

நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர் புதிய தூதுவர்கள்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்களும் உயர்ஸ்தானிகரும் இன்று ஜனாதிபதியிடம் தமது நற்சான்றுப்பத்திரங்களை கையளித்தனர்.

நோர்வே, ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகரும் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றுப்பத்திரங்களை கையளித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க