உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜப்பான் தூதுவர் – முன்னாள் ஜனாதிபதி, இடையே சந்திப்பு!

இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை, அவரது விஜேயராம இல்லத்தில் இன்று முற்பகல் சந்தித்து பேசினார்.

இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கருத்து தெரிவிக்க