உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜே.வி.பியின் மாநாடு: மக்கள் வெள்ளம் திரண்டது

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் இடம்பெறுகிறது.

காலி முகத்திடலில் இடம்பெறும் இக்கூட்டத்தில் 20 வருடங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படவுள்ளார்.

மேலும்  தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் 28 பொது அமைப்புக்களை உள்ளடக்கிய  மக்கள் படையணியும் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் வேட்பாளர் அறிவிப்பை எதிர்பார்த்து காலி முகத்திடலில் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க