உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு வான்பரப்பில் மர்மப்பொருள்

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் பிறந்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும் அதில் சிறு பூச்சி இனம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க