உள்நாட்டு செய்திகள்புதியவை

யாழில் வீடு புகுந்து நகை கொள்ளை

யாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லுள்ள வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளதாக குறித்த வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில் அத­னைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திய திரு­டர்­கள், அலு­மா­ரிக்­குள் வைக்­கப்­பட்­டி­ருந்த 9 பவுண் நகை­யைத் திரு­டிச் சென்­றுள்­ள­னர்.

காலை­யில் எழுந்து பார்த்­த­போது, நகை திரு­டப்­பட்­டதை அறிந்து காவல் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை யாழ் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க