உள்நாட்டு செய்திகள்புதியவை

31 கேர்ணல் அதிகாரிகளுக்கு பதவிக்கு உயர்வு

இலங்கை இராணுவத்தின் 31 கேர்ணல் அதிகாரிகளை தற்காலிக பிரிகேடியர் பதவிக்கு உயர்த்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

இ;ப்பதவி உயர்வுகள் ஜூலை 30 முதல் அமுலில் இருக்கும் எனவும் இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 6 கேர்ணல் அதிகாரிகளும் இந்திய இராணுவ அக்கடமியின் 31 கேர்ணல் அதிகாரிகளும் இப்பதவி உயர்வில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க