உள்நாட்டு செய்திகள்புதியவை

கதிர்காமத்தில் ஒருவர் கொலை

கதிர்காமம் பெரகிரிகம பகுதியில் நேற்று இரவு 44 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத 3 நபர்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் தாக்கப்பட்ட நிலையில் மஹரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடந்த நேரத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து இன்று ஒரு நீதிமன்ற விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

கருத்து தெரிவிக்க