உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சாத்தியமான கொள்கை திட்டத்தை அறிவித்துள்ளேன்: கோத்தா

நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தை அறிவித்துள்ளேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமகாராமவிற்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்னை வேட்பாளராக அறிவித்த போது நாட்டின் எதிர்காலம் பற்றியும் நடைமறைக்கு சாத்தியமான கொள்கைகளையும் குறிப்பிட்டிருந்தேன்.

அவை அனைத்தும் பயனுள்ள வேலைத்திட்டங்களாகும் என குறிப்பிட்ட அவர் வருகை தந்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க