உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டி இன்று

97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டி இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இம்முறை 486 ஆண்களும், 147 பெண்களுமாக மொத்தமாக 633 பேர் பங்கேற்கின்றனர்.

இப்போட்டிகளில் வெற்றிபெறும் வீர, வீராங்கனைகள் தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தகுதி பெறுவர்.

இம்முறை அதிக போட்டித் தன்மை மிக்க போட்டி நிகழ்வுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் குறுந்தூர ஓட்டப் போட்டிகள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க