உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்படை அதிகாரிகள் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது திருகோணமலை நோவே தீவுக்கு அருகில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர்.

டிங்கி படகுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரமொன்றும், தடைசெய்யப்பட்ட வலையொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க