உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழப்பு

நாமல்கம பிரதேசத்தில் வசித்து வந்த நபர், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு வயலுக்கு சென்றுக் கொண்டிருந்த போதே, குறித்த நபர் யானைத் தாக்தகுதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதனை காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

52 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் வெலிகந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க