உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சிறு போகத்தின் நெல் கொள்வனவு இந்த மாத இறுதியில் ஆரம்பம்

சிறு போகத்தின் நெல் கொள்வனவு இந்த மாத இறுதியில் ஆரம்பமாகும் என நெல் கொள்வனவு சபை அறிவித்துள்ளது.

அத்துடன் கடந்த பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சிறு நெல்லாலை உரிமையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் நெல் கொள்வனவு சபையின் தலைவர் கஸ்தூரி அனுராத நாயக்க தெரிவித்தார்.

கடந்த பெரும்போகத்தின் போது கொள்வனவு செய்யப்பட்ட, ஐயாயிரம் மெற்றிக் தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

கருத்து தெரிவிக்க