உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வசீம் தாஜுதீன் உள்ளிட்ட வழக்குகளை துரிதப்படுத்த அறிவுறுத்தல்!

சில முக்கிய வழக்குகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் காவல்துறை உத்தியோகத்தர்கள் சட்டத்தினை நிச்சயம் கடைபிடிக்கின்றமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, மற்றும் கீத் நோயர் தாக்கப்பட்டமை பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீன், மூதூரில் இடம்பெற்ற 17 பேர் படுகொலை, ஊடகவியலாளர் உள்ளிட்ட 5 வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்தவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வழக்குகளின் விசாரணைகள் விரைவாக நிறைவடைவதனை உறுதிசெய்யுமாறும் பதில் காவல்துறை மா அதிபர் சீ டி விக்ரமரத்னவிற்கு அவார்ட் அறிவுறுத்தியுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க