உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழ் மண்டைதீவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையினர் இன்று அதிகாலை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 8.7 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ள தாக கடடற்படை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க