உள்நாட்டு செய்திகள்புதியவை

சுதந்த தேரர் முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம்

கஞ்சிப்பானை இம்ரானுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சிலர் தொடர்பு வைத்திருருந்ததாக சுதந்த தேரர் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தடிக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் கேள் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் குற்றம் இழைக்கப்பட்டமை தெரியவரும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க