உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மின்னல் தாக்கி ஒருவர் பலி

இரத்தினபுாி – கிாியெல்ல பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவா் நேற்று உயிாிழந்துள்ளாா்.

20 வயதான இளைஞா் ஒருவரே குறித்த மின்னல் தாக்கத்தில் உயிாிழந்துள்ளதாக தொியவந்துள்ளது.

வீட்டில் இரும்பு கட்டில் ஒன்றுக்கு அருகில் தரையில் உறங்கி கொண்டிருந்த போதே இவ்வாறு மின்னல் தாக்கி அவா் உயிாிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளா் அலுவலகம் தொிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க