உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

அமைச்சரவைக்கூட்டம் 8.30க்கு ஆரம்பமாகும்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்களை காலை 8.30க்கு ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 9.30க்கு ஆரம்ப இந்தக்கூட்டம் கடந்த இரண்டு வாரங்களாக 7.30க்கு கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில் அடுத்த வாரம் முதல் அது 8.30 என்ற நேரமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்

கூட்டம் முடிந்து அமைச்சர்கள் தமது அமைச்சுக்களுக்கு நேரத்துக்கு செல்லவேண்டும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க