உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

84 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது !

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சுமார் 33 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேநபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மற்றும் கைப்பற்றட்ட கஞ்சா தொடர்பில் இளவாழை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கீரிமலை பகுதியில் சுமார் 84 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க