உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மஸ்கெலியா காட்மோர் பகுதியில் விபத்து

மஸ்கெலியா காட்மோர் பகுதியில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

காட்மோர் பகுதியில் இருந்து மஸ்கெலியா நகரை நோக்கி சென்ற தனியார் தோட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான பாரவூர்தி ஒன்றே இவ்வாறு இன்று பிற்பகல் மஸ்கெலிய சாமிமலை பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

கருத்து தெரிவிக்க