உள்நாட்டு செய்திகள்புதியவை

போதைப்பொருள் கடத்திய இந்திய பெண் கைது

கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 18 மில்லியனுக்கும் அதிக பெறுமதி கொண்ட கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வந்த குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 36 வயதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க