உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

COPE குழுவின் நடவடிக்கைகளை நாளை முதல் ஊடகங்களுக்கு வழங்க தீர்மானம்

நாளை மாலை 2.30 மணிக்கு ஒன்று கூடவுள்ள கோப் குழுவின் நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்குவதாக சபாநாயகர் இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

கோப் குழு உள்ளிட்ட துறைசார் மேற்பார்வைக் குழுவின் நடவடிக்கைகளை நாளை முதல் ஊடகங்களுக்கு வழங்குவதற்கான தீர்மானம், பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க