உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு

மத்திய மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக குறித்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளதாகவும், மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்துள்ளதாகவும் நீர்த்தேக்கத்தின் மேலும்  பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க