உள்நாட்டு செய்திகள்

நிட்டம்புவ பகுதியில் வீதி விபத்து மூவர் பலி

நிட்டம்புவ, கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.

சிற்றூர்தி ஒன்று பயணிகள் பேரூந்து ஒன்றுடன் மோதியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கண்டி- கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க