உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘நாடாளுமன்ற தெரிவுக்குழு அடுத்த வாரம் மீண்டும் ஒன்று கூடவுள்ளது’

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அடுத்த வாரத்தில் மீண்டும் ஒன்று கூடவுள்ளது.

அதன் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அந்த தெரிவுக்குழு எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மீண்டும் கூடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க