உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘ஜனாதிபதி பதவிக் காலத்தை நீடிக்க மாட்டேன் என்று தன்னிடம் கூறினார்’

ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை நீடிக்க மாட்டேன் என்று தன்னிடம் கூறியதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரிய கூறியுள்ளார்.

இதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலை சரியான நேரத்தில் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க