உள்நாட்டு செய்திகள்புதியவை

30 மில்லியன் கொள்ளை: இரு ஆசிரியர்கள் உட்பட ஐவர் கைது

கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான தங்கம் பணம் மற்றும் இரத்தினக்கல் போன்றவற்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெல்மதுல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் மேற்படி கொள்ளை சம்பம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றது.

கருத்து தெரிவிக்க