உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இலங்கையில் டெங்கினால் 47பேர் மரணம்

இலங்கையில் டெங்கு தாக்கத்தினால் 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

47பேர் மரணமடைந்துள்ளனர்.

இது கடந்த 7 மாதங்களில் நிகழ்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஜூலை இறுதிவரையான பகுதியில் 234,078பேர் டெங்கு தாக்கத்துக்கு உள்ளாகியிருந்தனர்.

இதில் அதிகமானோர் கம்பஹா மற்றும் களுத்துறை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் டெங்கினால் 50பேர் மரணமான நிலையில்; 48ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்

கருத்து தெரிவிக்க