உள்நாட்டு செய்திகள்வணிக செய்திகள்

புதிய மிளகாய்ச் செய்கை திட்டம் மூலம் அதிக நன்மை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மிளகாய்ச் செய்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாகாகண விவசாயத் திணைக்களமும், ஹம்பாந்தோட்டை மாவட்ட காரியாலயமும் இணைந்து அறிமுகப்படுத்திய புதிய மிளகாய் செய்கையின் மூலம் ஏராளமான விவசாயிகள் பொருளாதார ரீதியில் நன்மை அடைந்துள்ளனர்.

பயிர்ச் செய்கைக்காக விவசாயிகளுக்கு மிளகாய் கன்றுகள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க