உள்நாட்டு செய்திகள்புதியவை

கண்டி எசல பெரஹரா புனித நேரத்தில் ஆரம்பமானது

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா ‘சதாரா தேவலே’ என்ற எனும் இடத்தில் இன்று காலை 5.10 மணிக்கு புனித நேரத்தில் பாரம்பரிய ‘கப்’ நடவு விழாவுடன் (‘கப் சிட்டுவீம’) ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

‘கப்’ நடவு விழாவைத் தொடர்ந்து ஐந்து ஊர்வலங்கள் நடை பெற்றது.

முதல் ‘கும்பல் பெரஹெரா’ அணிவகுப்பு ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஆகஸ்ட் 9 வரை தொடரும். ‘ரண்டொலி பெரஹேரா’ ஓகஸ்ட் 10-14 வரை இடம்பெறும்.

கருத்து தெரிவிக்க