உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நெல் கொள்வனவை முறையாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை!

கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து உரிய முறையில் நெல் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார்.

குறித்த விடயம் தொடர்பில் இன்று விவசாயிகளிற்கு தெளிவூட்டப்பட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் தற்போது சிறுபோக நெல் அறுவடை இடம்பெற்ற வரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு விவசாயிகள் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவை முறையாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள்பட்டுளு்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க