உள்நாட்டு செய்திகள்புதியவை

மூடப்படும் உருகுனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடம்

மோசமான சம்பவம் காரணமாக உருகுனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் மீள் அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் இன்று (ஜூலை 31) அறிவித்துள்ளது.

அதன்படி, விஞ்ஞான பீட மாணவர்கள் மாலை 6 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க