உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் முதலாம் யுனிட் வீட்டில் தீ

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் முதலாம் யுனிட் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது

தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாத வேளை பிள்ளைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் தெய்வாதீனமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரபுரம் காவல்துறையினர் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க