பொன்மொழிகள்

குடும்பம்! – கிருபானந்த வாரியார்

குடும்பம் என்பது பசுமையான மரத்தைப் போன்றது. அதில் மனைவி என்பவர் ‘வேர்’. கணவன் என்பவர் ‘அடிமரத்தண்டு’. பிள்ளைகள் என்பவர்கள் ‘இலைகளும் மலர்களும்’. அந்த மரத்தில் விளையும் சுவைமிகுந்த பழங்கள்தான் ‘அறச்செயல்கள்’. மரமானது பல்வேறு விதமான ஜீவராசிகளுக்கும் பயன் அளிப்பதுபோல், நமது குடும்பம் என்னும் மரம் மற்றவர்களுக்குப் பயன் தரவேண்டும்.

கருத்து தெரிவிக்க