உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மது போதையில் வாகனம் செலுத்திய 179 பேர் கைது!

இன்று காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 05 ஆம் திகதி முதல் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மது போதையில் வாகனம் செலுத்திய 6 ஆயிரத்து 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க