உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

முள்ளிப்பொத்தானை பகுதி வீதி தடை : மக்கள் விசனம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம்
முள்ளிப்பொத்தானை 228G கிராம சேவகர் பிரிவில் திஸ்ஸபுர சீலாவதி டீச்சர் வீதி தடைப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இரண்டு மாதகாலமாக குறித்த வீதி திறக்கப்படாது உள்ளமையால் பெரும் சிரமங்களை எதிர்நோ க்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உரிய அதிகாரிகள் இந்த வீதியினை திறந்து மக்கள் பாவனைக்கு தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க