உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மண்சரிவில் ஒருவர் பலி!

பலாங்கொடை-தேபெலமுல்ல பகுதியில் ஏற்ப்பட்ட மண்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் நேற்று வீடு நிர்மாணிப்பதற்காக மண்மேடு ஒன்றினை வெட்டிக்கொண்டிருந்த போது மண்சரிவில் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மகாவெலதென்ன பகுதியில் வசிக்கும் 31 வயதுடையவர் என இனங்காணப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க