உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கொஹுவலயில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி

கொழும்பின் புறநகர் கொஹுவலயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்திக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இனம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்து தெரிவிக்க