பொன்மொழிகள்

மனம்! – வள்ளலார்

  • எங்கு அன்பு நெஞ்சம் இருக்கிறதோ, அங்கு தான் கடவுளும் இருக்கிறார் என்பதை உணருங்கள்.
  • உள்ளத்தில் நல்லதை ஆழமாக எண்ணுங்கள். எண்ணியதை நிறைவேற்ற உடனே செயல்படுங்கள்.
  • கொடுமையான நோன்பு நோற்பதைக் காட்டிலும் உயிர்களை அன்புடன் நேசித்து கொல்லாவிரதம் மேற்கொள்வது சிறந்தது.
  • நல்லோர் மனதை நடுங்க செய்யும் காரியத்தை கைவிடுங்கள். நம்பியவர்களை நட்டாற்றில் கை கழுவி விடாதீர்கள். ஆசை காட்டி, யாரையும் மோசம் செய்யாதீர்கள். யாரையும் அவமதிக்கும் எண்ணத்தை கைவிடுங்கள்.

கருத்து தெரிவிக்க